என் அவன்



பாவப்பட்ட என் மனசு 
அவன் பாசத்துக்கு 
வாக்கப் பட்டு;;;
பசி,தூக்கம் இல்லாம 
பைத்தியம் போல 
அலையவிட்ட,,, 
அவன் 
எங்கிருந்தோ வந்தானோ???
எனக்கு 
ஏன் அன்பைத் தந்தானோ???

ஏந்தி நிற்கவில்லையே
அவனிடம்;;;
இப்போ
ஏங்கித் தவிக்க விட்டானே
தனிமையுடன்...


யாமிதாஷா...

மௌனம் வேண்டாமே!

மனதில் உள்ளதை 
பகிர்ந்து விடுங்கள்; 
மௌனமாய் மட்டும் 
இருந்து விடாதீர்கள்; 
மௌனத்தின் இரைச்சலை 
நம்மால் தாங்க முடியாது...