உயிரே...

அருகில் தெரிந்தும் 
அணைக்க முடியா;
நிலவு நீ...

வெயிலில் கிடைத்தும் 

பருக முடியா 
கானல் நீர் நீ...

நினைவில் வந்தும்
கலைந்து போகும்
கனவு நீ...

நிஜமாய் இருந்தும்
நினைவாய்க் கொல்லும்;
என் உயிரே நீயடா...




No comments:

Post a Comment

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...