உயிரே...
அருகில் தெரிந்தும்
அணைக்க முடியா;
நிலவு நீ...
வெயிலில் கிடைத்தும்
பருக முடியா
கானல் நீர் நீ...
நினைவில் வந்தும்
கலைந்து போகும்
கனவு நீ...
நிஜமாய் இருந்தும்
நினைவாய்க் கொல்லும்;
என் உயிரே நீயடா...
No comments:
Post a Comment
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...