வாழ்க்கை கொடு...

கூவி கூவி 
அழைக்கிறாள் 
பூக்காரி
அந்த பூவைத்தான் 
கொஞ்சம் 

வாங்கிக் கொடேன்
என்னோடு 
கொஞ்ச நேரமாவது; 
உன்னோடு 
வாழ்ந்து விட்டு போகட்டும்...

யாமிதாஷா...







No comments:

Post a Comment

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...