வேதனை...

பூக்கள் கிள்ளியதால் 
அழுகிறேன் 
பூமி நனைய
ஏங்குகிறேன்,
கொலுசு ஓசையை கூட 
வெறுக்கிறேன்
கொடுமை இதுவென
உணர்கிறேன்,
என் உயிரை உருக்கும்
உன் வார்த்தைகளை
இன்னமும்
ஒத்திகை பார்க்கிறது
என் இதயம்...



No comments:

Post a Comment

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...